"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Tuesday, June 27, 2017

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்..

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்.... 

நீங்கள் எழுதிய கதை / கட்டுரை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவர் இதழில் வெளியாகும். நீங்கள் எழுதிய பதிவுகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-07-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். கதை / கட்டுரைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் வருகிற  16-07-2017, 3-வது ஞாயிறு அன்றய 41வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும். 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
மனம்விரும்புதே பகுதியில்:-(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து .. சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவு இதழ் குறித்த உரையாடல்.... http://gulkanthu.blogspot.in/
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
#சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல ....

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்....   புது தில்லி. 
Vaishali Readers Circle - NCR-New Delhi   

No comments:

Post a Comment